ரோஎறிச் மெமோரியல் பார்க், மணாலி

Wednesday, May 06, 2009



Originally uploaded by ArunachalaM L

நீண்ட நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தடை பட்டு போன காரியங்களுள் ஒன்று இந்த ப்ளாக் எழுதுவது. இந்த முறை கொஞ்சம் பக்குவம் வந்ததாக நினைத்து கொண்டு ஆரம்பிக்கிறேன். புகைப்படங்கள், அரசியல் (பாமரன் பார்வை தான்), சமுதாய கவலைகள் (அதில் எனக்கு தெரிந்த நிவாரணகள்), பிடித்த இசை பற்றி எழுதலாம் என்று நினைகிறேன்.

இந்த புகைப்பட்ம் மனாலி அருகே எடுக்கப்பட்டது. மிகவும் அழகான மலர் நல்ல வெளிச்சதில், எனது புகைப்படங்களில் விருப்பமான ஒன்று.

2 comments:

Anonymous said...

அழகான புகைப்படம். நீங்கள் என்ன கேமரா வைத்துள்ளீர்கள்?

Arunachalam said...

The camera was Panosonic Lumix DMC FZ30.